வ.ந.கிரிதரன் பக்கம்
'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்'
Pages
(Move to ...)
Home
▼
Friday, March 23, 2018
காலத்தால் அழியாத கானங்கள்: "மல்லிகைக்கா மல்லிகைக்கா எங்கடி போறே". சாஜிசுப்புலக்சுமி இரட்டையரின் அபார நடனம்! உலக சமாதானத்தை வலியுறுத்தும் பட்டுக்கோட்டையாரின் கருத்துமிக்க பாடல்! - வ.ந.கிரிதரன் -
›
இப்பாடலில் தற்செயலாகத்தான் தடுக்கி விழுந்தேன். ஆனால் நான் விழுந்ததோ பெரும் புதையல் ஒன்றின் மீது என்பதை இக்கானத்தைக் கேட்டதும், பார்த்...
Thursday, March 22, 2018
அ.ந.க.வின் 'குருட்டு வாழ்க்கை' சிறுகதையும், 'மனக்கண்' நாவலும் பற்றிய சிந்தனைகள்! - வ.ந.கிரிதரன் -
›
அறிஞர் அ.ந.கந்தசாமியின் முதலாவது சிறுகதையினை அண்மையில் வாசிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. எழுத்தாளர் செங்கை ஆழியான் தொகுத்து பண்பாட்டலுவ...
Wednesday, March 21, 2018
›
அண்மையில் மறைந்த 'புதிய பார்வை' சஞ்சிகையின் ஆசிரியரான ம.நடராஜனுக்கு இலக்கியம், அரசியல் என இரு முகங்கள். கலை, இலக்கியரீதியில் ...
கவிதை: பரிணாமம் - வ.ந.கிரிதரன் -
›
ஒரு காலத்தில் நான் தேசியவாதியாகவிருந்தேன். ஆண்ட பரம்பரையின் பெருமைகளில் மனதொன்றிக் கற்பனைகளில் மூழ்கியிருந்தேன். பின்ன...
Monday, March 19, 2018
எனது சிறுகதையான 'நடு வழியில் ஒரு பயணம்' சிங்கள மொழியில்.... வ.ந. கிரிதரன் -
›
இலங்கையிலிருந்து வெளியாகும் லக்பிமா சிங்களத் தினசரிப்பத்திரிகையின் 18.03.2018 ஞாயிறு பதிப்பில் எனது சிறுகதையான 'நடுவழியில் ஒரு பயணம்...
அமரர் செங்கை ஆழியான் நினைவாக.... வ.ந.கிரிதரன் -
›
எழுத்தாளர் செங்கை ஆழியான் இன்று மறைந்ததாக முகநூல் பதிவுகள் மூலம் அறிந்துகொண்டேன். அண்மையில் எழுத்தாளர் முருகபூபதியின் பதிவொன்றில் செங்க...
செங்கை ஆழியானின் 'நந்திக்கடல்' - வ.ந.கிரிதரன் -
›
'செங்கை ஆழியானின் 'நந்திக்கடல்' நாவல் அவரது முதலாவது நாவல். 'கலைச்செல்வி' நாவல் போட்டியில் பாராட்டுப்பெற்ற நாவல். பின...
‹
›
Home
View web version