வ.ந.கிரிதரன் பக்கம்
'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்'
Pages
(Move to ...)
Home
▼
Friday, January 4, 2019
வ.ந.கிரிதரனின் பதினான்கு கவிதைகள்!
›
1. சுடரும் இரகசியங்கள்!. இருண்டு கிடக்கிறது இரவு வான். சுடரும் பெண்கள்; விரியும் வெளி. தனிமையின் மோனம். இலயிப்பினில் இருப்பு. பெண்களே...
Tuesday, January 1, 2019
இணையத்தில் கூகுள் அட்சென்ஸ் (AdSense)மூலம் வருமானம் பெற ஆர்வமுள்ளவர்களுக்கான தகவல்!
›
இணையத்தில் கூகுள் 'அட்சென்ஸ்' பாவித்து யு டியூப் மற்றும் உங்களது வலைப்பதிவு மூலம் எவ்விதம் பணம் சம்பாதிக்கலாம் என்பதை மிகவும் எளி...
Sunday, December 30, 2018
தொடர் நாவல்: குடிவரவாளன் (15 -19) -வ.ந.கிரிதரன் -
›
அத்தியாயம் பதினைந்து: நியூயார்க்கில் குடை வியாபாரம்! நண்பர்களிருவரும் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளைச் சந்தித்துவிட்டுத் திரும்பிக் கொண...
தொடர் நாவல்: குடிவரவாளன் (27) -வ.ந.கிரிதரன் -
›
அத்தியாயம் இருபத்தேழு: இன்று புதிதாய்ப் பிறந்தேன்! 1. நாளை மறுநாள் அவன் அமெரிக்க மண்ணில் காலடி வைத்துச் சரியாக ஒருவருடமாகப் போகின்றது....
தொடர் நாவல்: குடிவரவாளன் (26) -வ.ந.கிரிதரன் -
›
அத்தியாயம் இருபத்தியாறு: நடுவழியில்... ஸ்பானிஷ்கார முகவனான பப்லோவுடனான அனுபத்தின் பின்னர் இளங்கோ முகவர்களின் மூலம் வேலை தேடும் படலத்தைத...
தொடர் நாவல்: குடிவரவாளன் (25) -வ.ந.கிரிதரன் -
›
அத்தியாயம் இருபத்தைந்து: பப்லோவென்றொரு சமர்த்தனான முகவன்! இளங்கோவின் குறிப்பேட்டிலிருந்து.......... வாழ்க்கை வழக்கம் போலவே உருண்டோடிக...
தொடர் நாவல்: குடிவரவாளன் (24) - வ.ந.கிரிதரன் -
›
அத்தியாயம் இருபத்திநான்கு: அனிஸ்மானின் ஆலோசனை! " வாருங்கள் என் அன்புக்குரிய நண்பர்களே! காலை வணக்கங்கள்! இன்று நான் உங்களை சந்திக்க...
‹
›
Home
View web version