வ.ந.கிரிதரன் பக்கம்
'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்'
Pages
(Move to ...)
Home
▼
Wednesday, February 26, 2020
கவிதை: வேற்றுலக வாசியுடனோர் உரையாடல் (1) - வ.ந.கிரிதரன் -
›
ஊர்துஞ்சும் நள்ளிரவு. விரிவெளி பார்த்திருந்தேன். இரவுவான்! புட்களற்ற மாநகரின் நள்ளிரவு நத்துகள் ஒலியேதுமில்லை. ஆந்தைகளின் அலறல்கள் எங...
Tuesday, February 25, 2020
வ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் (6): "அறிந்தால் அறிவியடி அருவியே!"
›
கண்ணம்மா! அலைக்கூம்புக்குள் விரிந்திருக்கின்றதடி நம்காலவெளி. ஆம்! கூம்புக்காலவெளியில் நாம் கும்மாளமடிக்கின்றோமடி. கூம்புக்கும் வெளியேயொரு...
Saturday, February 22, 2020
வ.ந.கிரிதரனின் புகலிடச் சிறுகதைகள் (18) : ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை
›
[Digiat Art (cgtGPT) help: VNG ] [ இச்சிறுகதை ஸ்நேகா பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்ட 'அமெரிக்கா' தொகுப்பில் இடம் பெற்றுள்ளத...
Tuesday, February 18, 2020
வ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் (5): காலவெளிக் கைதிகள்!
›
காலவெளியிடையே கண்ணம்மா உன் கனிமனம் எண்ணி வியக்கின்றேன். காலவெளியிடையே கண்ணம்மா கணமும் பறந்திட விளைகின்றேன். காலவெளிச் சிந்திப்பிலே கண்...
Monday, February 17, 2020
தொடர் நவீனம் 'மனக்கண்' முடிவுரை! அறிஞர் அ.ந.கந்தசாமி -
›
- அ.ந.கந்தசாமி மனக்கண் நாவல் தினகரன் பத்திரிகையில் தொடராக வெளிவந்து மிகுந்த வரவேற்பைப்பெற்றது. பின்னர் அந்நாவலை அவரது நண்பர் எழுத்தாளர...
(பதிவுகள்.காம்) நான் ஏன் எழுதுகின்றேன்? - அ.ந.கந்தசாமி -
›
- எழுத்தாளர் அ.ந.கந்தசாமி அவர்களின் நினைவு தினம் பெப்ருவரி 14. அதனையொட்டி இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றது. அறிஞர் அ.ந.க.வின் 'நான் ஏன்...
Saturday, February 15, 2020
வ.ந.கிரிதரன் கண்ணம்மாக் கவிதைகள் 4 ; காலவெளிக்காட்டி வல்லுனன்!
›
காலவெளிச் சட்டங்களைக் கோத்து உருவானதிந்த இருப்படி கண்ணம்மா! இவ்விருப்புமொரு காலவெளிப் படம் என்பதையுணர்வாயாயடி நீ! என்னாசையொன்றுள்ளத...
‹
›
Home
View web version