வ.ந.கிரிதரன் பக்கம்
'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்'
Pages
(Move to ...)
Home
▼
Tuesday, May 25, 2021
வண்ணநிலவனும் , கி.ராஜநாராயணனும்! - வ.ந.கிரிதரன் -
›
எழுத்தாளர் வண்ணநிலவன் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்குக் கிடைத்த தமிழக அரசின் அரச மரியாதையுடன் கூடிய இறுதி மரியாதை சிறிது அதிகமென்று கூறியுள்...
Monday, May 24, 2021
கவிதை: ஒட்டகங்களை விட.. வ.ந.கிரிதரன் -
›
ஒட்டகங்கள் பாலைகளைக் கண்டு துவண்டு விடுவதில்லை; தளர்வதில்லை. வீசும் மணற்காற்றுகளைக் கண்டு அஞ்சுவதில்லை. நீர் தேக்கி, நீண்ட தொலைவுகளை நாடிப் ...
Friday, March 19, 2021
வ.ந.கிரிதரனின் 'கணவன்' (Husband Short Story by V.N.Giritharan Summary) - Witty Garden -
›
சிறுகதை: 'கணவன்' - வ.ந.கிரிதரன் - நான் இணையத்தை அதிகமாகப் பயன்படுத்துபவன். என் படைப்புகள் பல அச்சுருவில் வெளிவராத நிலையிலும் இணையத...
4 comments:
Friday, February 19, 2021
கவிதை: கவிதை = அறிவுணர்வுப்புரிதல்கள் ->ஆழ்வுணர்வுக்கவி -> கவிதைகள்! - வ.ந.கிரிதரன் -
›
அண்மைக்காலமாக அடிக்கடி கனவுகள் வருகின்றன. சிலவேளைகளில் அவை கனவுகளா நனவுகளா என்பதில் கூட என்னால் வேறுபாடுகளைக் காண முடிவதில்லை. முன்பெல்லாம் ...
கவிதை: பழைய புத்தகக்கடை அனுபவமொன்று! - வ.ந.கிரிதரன் -
›
எனக்குப் பிடித்த விடயங்களிலொன்று பழைய புத்தகக் கடைகளில் புத்தகங்கள் வாங்குவது. புதுக் கடைகளில் வாங்குவதை விடப் பழைய புத்தகக் கடைகளில் வாங்க...
கவிதை: நூலகம் நோக்கி! - வ.ந.கிரிதரன் -
›
அந்த உலகம் எனக்குப் பலவிதங்களிலும் பிடித்த உலகம் என்பேன். என் மனத்தில் சஞ்சலங்கள் அலையடிக்கத்தொடங்குகையில், என் மனத்தில் சஞ்சலப்புயல்கள் வீச...
கவிதை: எமக்கும் கீழே தட்டையர் கோடி! - வ.ந.கிரிதரன் -
›
தட்டையர்கள் உலகுக்கு விஜயம் செய்வதென்றால் எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. பரிமாண வித்தியாசங்கள் எங்களுக்கிடையில் ஏற்படுத்திய வித்தியாசங...
‹
›
Home
View web version