வ.ந.கிரிதரன் பக்கம்
'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்'
Pages
(Move to ...)
Home
▼
Sunday, December 25, 2022
தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (17) நடுக்காட்டில் வழிதப்பிய நாயகன்! - வ.ந.கிரிதரன் -
›
அத்தியாயம் (17) நடுக்காட்டில் வழிதப்பிய நாயகன்! "கண்ணம்மா, எதற்காக இங்கு வந்து பிறந்தோம்?" திடீரென நான் கேட்கவே மனோரஞ்சிதம் ...
Friday, December 16, 2022
தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (16) - வ.ந.கிரிதரன் -
›
அத்தியாயம் (16) - நவீன விக்கிரமாதித்தனின் குறிப்பேட்டுப் பக்கங்கள் சில . மனோரஞ்சிதம் எதனையெடுத்து வாசித்துக்கொண்டிருந்தாள். அவ்வாசிப்பில...
Sunday, December 11, 2022
ஆய்வுக்கையேட்டில் வ.ந.கிரிதரனின் An Immigrant நாவல் (குடிவரவாளன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு) !
›
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் முனைவர்பட்ட ஆய்வுகள் சம்பந்தமாக உருவாக்கியிருந்த கையேடு ஒன்று அண்மைய கூகுள் தேடுதலில் என்னைக் கவர்ந...
வாழ்க நீ எம்மான்! - வ.ந.கிரிதரன் -
›
இன்று மகாகவி பாரதியாரின் பிறந்ததினம். என் பால்ய பருவத்தில...
ஒரு கடிதம்!
›
அண்மையில் தமிழகத்தில் அமெரிக்கன் கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வாளராகவிருக்கும் க.ஆனந்தராஜன் அவர்கள் 'எனது 'குடிவரவாளன்' நாவலைப்பற...
Friday, December 9, 2022
தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (15) - வ.ந.கிரிதரன் -
›
அத்தியாயம் 15 - கண்ணம்மா எழுதிய கவிதை! "கண்ணா, எனக்கொரு கேள்வி அவ்வப்போது நினைவில் வருவதுண்டு." மனோரஞ்சிதம் இவ்விதம் ஒருமுறை திட...
Friday, December 2, 2022
தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (14) - - வ.ந.கிரிதரன் -
›
அத்தியாயம் 14 - யாதும் ஊரே! யாவரும் கேளிர்! "கண்ணா என்ன மீண்டும் பலமான சிந்தனை?" திரும்பிப்பார்க்கின்றேன். கேட்டவள் என் கண்ணம்மா...
‹
›
Home
View web version