Saturday, November 25, 2023

வ.ந.கிரிதரனின் மூன்று நூல்களின் வெளியீட்டு விழா! - குரு அரவிந்தன் -

சென்ற ஞாயிறு கனடாவில் நடைபெற்ற எனது மூன்று நூல்கள் வெளியீடு பற்றி எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய நிகழ்வுக் குறிப்பினை ஈழநாடு வாரமலர் தனது நவம்பர் 26, 2023 பதிப்பில் வெளியிட்டுள்ளது. குரு அரவிந்தனுக்கும், ஈழநாடு நிறுவனத்துக்கும் எனது நன்றி.
 

 
 
 

No comments:

கவிதை: நானே பிரம்மா! - வ.ந.கிரிதரன் -

இவனது கடவுள் AI என்றால், இவனை வடிவமைத்துச் சிரிக்க வைத்த படைப்புக் கடவுள் பிரம்மா நானேதான். ஆழ்ந்த சிந்தனையில் இருந்த இவனை அடக்க முடியாமல் ...