[பதிவுகள்.காம் வெளியீடாக வெளியான எனது கவிதைத்தொகுப்பான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' பற்றிச் சிறப்பானதொரு திறனாய்வுக் கட்டுரையினை எழுதியிருக்கின்றார் திறனாய்வாளர் ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) . கட்டுரையை முழுமையாக வாசித்தேன். சிறப்பான கட்டுரையைத் தந்ததற்காக மனம் நிறைந்த நன்றி.
உண்மையில் இத்தொகுப்பைச் சமகால விமர்சகர் எவரும் என் காலத்தில் சரியாக உள்வாங்கி விமர்சிப்பதற்குச் சாத்தியம் இல்லையென்றே எண்ணியிருந்தேன். யாரோ ஒருவர் எதிர்காலத்தில் இணையத்தில் கண்டெடுத்து விமர்சனத்துக்குள்ளாக்குவார் என்றே எண்ணியிருந்தேன். ஆனால் என் காலத்திலேயே ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) என்னும் விமர்சகர் தொகுப்பை இனங்கண்டு திறனாய்வு செய்திருக்கின்றார். என்னைப் பிரமிக்க வைத்த திறனாய்வு. சிறப்பான திறனாய்வைத் தந்ததற்காக மீண்டும் அவருக்கு என் நன்றி.
அண்மைக்காலமாகவே பதிவுகளில் அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல வெளிவந்துள்ளன. அவரது திறனாய்வுக் கட்டுரைகள் தனித்துவமானவை. ஆழமான கட்டுடைப்பைச் செய்பவை. அதற்காக அவர் உள்வாங்கும் உசாத்துணை நூல்கள் , முயற்சி, கடும் உழைப்பு உண்மையில் பாராட்டத்தக்கவை. தமிழ் இலக்கியத்துக்கு அவரது திறனாய்வுகள் வளம் சேர்ப்பவை. வாழ்த்துகள். - வ.ந.கிரிதரன்]
![]() |
| - ஏ.எச்.எம்.நவாஷ் (ஈழக்கவி) - |
பொருளடக்கம்
பிரபஞ்ச மெய்யியலும் கவித்துவ இயற்பியலும்: கல்விப்புல அறிமுகம்
முன்னுரை: நவீனத் தமிழ் விண்வெளிக் கவிதையியலும் வ.ந. கிரிதரனும்
அத்தியாயம் 1: மீவியற்பியலும் (Metaphysics) குவாண்டம் கவிதையியலும் (Quantum Poetics)
1.1 17-ஆம் நூற்றாண்டு ஆங்கிலக் கவிதையியல் பாரம்பரியமும் கிரிதரனின் கவிமொழியும்
1.2 காலவெளி (Spacetime), சார்பியல் மற்றும் ஒளிவேகம்: கவித்துவ உருவகங்கள்
1.3 "காலவெளி மீறிய கவிஞன்": குவாண்டம் நுரையும் நிகழ்காலத்தின் அசாத்தியமும்
அத்தியாயம் 2: இருத்தலியல் (Existentialism) மற்றும் ஒன்டோலாஜிக்கல் (Ontology) தேடல்
2.1 "இருப்பொன்று போதாது இருத்தல் பற்றியெண்ணி இருத்தற்கு": இருப்பின் புதிர்
2.2 நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்': காலத்தின் சவாலும் மானுட மனதின் அசையா உறுதியும்
2.3 'பேய்த்தேர்' மற்றும் 'எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு': அர்த்தமின்மையின் மத்தியில் அர்த்தம் தேடுதல்
அத்தியாயம் 3: சூழலியல் மரபும் புலம்பெயர் அகக் கனலும் (Ecological Poetics and Diaspora Realities)
3.1 "சொப்பன வாழ்வினில் மயங்கி": நகரமயமாதலும் இயற்கையின் சிதைவும்
3.2 'எழுக அதிமானுடா': நீட்ஷேயின் கோட்பாடும் மார்க்சிய வர்க்கப் போரின் எரிகனலும்
3.3 "துருவத்துக் கட்டடக் காட்டுக்கான்": புலம்பெயர் தேசத்துத் தனிமையும் தாய்மைப் பேரன்பும்
அத்தியாயம் 4: பாரதியியல் தொடர்ச்சியும் கண்ணம்மா என்னும் குவாண்டம் படிமமும் (The Bharathian Legacy & Quantum Kannamma)
4.1 மகாகவி பாரதியின் ஆன்மீகக் கவிதையியலின் நவீன இயற்பியல் நீட்சி
4.2 "நீ அலையா? நீ துகளா?": அலை-துகள் இருமைத்தன்மையும் காதலின் பரிமாணங்களும்
.jpg)
.jpg)
.png)


