Monday, March 2, 2026

வ.ந.கிரிதரனின் முகநூல் உரைகள்! (1)


கலை, இலக்கியக்கோட்பாடுகள் பற்றிய என் எண்ணங்களை அவ்வப்போது காணொளிகளாகத் தருவதற்கு முடிவு செய்திருக்கின்றேன். அவ்வகையில் முகநூலில் பகிர்ந்துள்ள காணொளிகள் இவை.  இவை பற்றிய உங்கள் கருத்துகள் எவையாயினும் அறியத் தாருங்கள். இவை பற்றிய ஆரோக்கியமான தர்க்கங்களுக்கு அவை வழி வகுக்கும். காணொளிகள் என் 'ஐபோன்' மூலம் எடுக்கப்பட்டவை. 

நவீனம், நவீனத்துவம் பற்றி... https://www.facebook.com/reel/1254157106063345இக்காணொளியில் இயற்பண்புவாதம், யதார்த்தவாதம் ஆகியவற்றுகிடையிலான வித்தியாசம், இவை பற்றிய பேராசிரியர்களின் தடுமாற்றங்கள் போன்ற விடயங்களைச் சுருக்கமாக விபரித்திருக்கின்றேன்.  நான் அறிந்த, புரிந்த எண்ணங்கள் இவை.
https://www.facebook.com/reel/3181466418702424

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவான கலை, இலக்கியப் போக்குகளில் ஒன்று 'மிகையதார்த்தவாதம்' (Surrealism) . இது பற்றிய என் எண்ணங்களை இக்காணொளியில் பகிர்ந்திருக்கின்றேன். காணொளியை முழுமையாகப் பாருங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.  - https://www.facebook.com/reel/1623966155280685

No comments:

வ.ந.கிரிதரனின் முகநூல் உரைகள்! (1)

கலை, இலக்கியக்கோட்பாடுகள் பற்றிய என் எண்ணங்களை அவ்வப்போது காணொளிகளாகத் தருவதற்கு முடிவு செய்திருக்கின்றேன். அவ்வகையில் முகநூலில் பகிர்ந்துள்...