Friday, December 13, 2024

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்


 
 
கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை அடுத்து அச்சுருவில் வருவது நின்று போனாலும் இணையத்தில்  டிஜிட்டல் வடிவில் வெளிவருவது மகிழ்ச்சி தருவது. நான் Magzter தளத்தில் வருடச் சந்தா கட்டி வாசித்து வருகின்றேன். நீங்களும் சந்தா கட்டி வாசியுங்கள். இணைப்பைக் கனடாச் சட்டத்தின்படி முகநூலில் பகிர முடியாது. கூகுளில் Magzter என்று தேடி, தமிழ் சஞ்சிகைகளில் கணையாழிக்கான இணைப்பைப் பெற முடியும்.
 
தமிழகத்துச் சஞ்சிகைகளில் எனது படைப்புகள் அதிகம் வெளியானது கணையாழி சஞ்சிகையில்தான். கனடாச் சிறப்பிதழில் எனது சிறுகதையான 'சொந்தக்காரன்' வெளியானது. அதைவிட பத்துக்கும மேற்பட்ட எனது கட்டுரைகள் வெளியாகியுள்ளன.
 
கணையாழி தொகுப்பிலும் (1995 -2000) எனது இரு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. 
 
கணையாழியில் வெளியான கட்டுரைகள் கீழே. இவை முழமையான பட்டியல் அல்ல.
 
 
 
 
 
 
 

 

 
 

 




 

 

No comments:

கனடாவில் வெளியான முதலாவது தமிழ்ச் சஞ்சிகை 'நிழல்'!

கனடாத் தமிழ் இலக்கியம் பற்றி எழுதும் பலர் போதிய ஆய்வின்றித் தவறான தகவல்களை உ ள்ளடக்கிக் கட்டுரைகளை எழுதி வருவதை அவதானிக்க முடிகின்றது. கனடாவ...

பிரபலமான பதிவுகள்