Sunday, March 24, 2024

காலத்தால் அழியாத கானம்: 'காதல் எந்தன் மீதில் என்றால் காதில் இனிக்கிறது.'


எனக்குப் பிடித்த கவிஞர் உடுமலை நாராயண கவியின் பாடல்களிலொன்று. தேவரின் 'விவசாயி' படத்தில் இடம் பெற்ற பாடலுக்கு இசையமைத்திருப்பவர் 'திரையிசைத் திலகம்' கே.வி.மகாதேவன். நடிப்பு - எம்ஜிஆர் & கே.ஆர்.விஜயா. பாடியவர்கள் டி.எம்.எஸ் & பி.சுசீலா.
 
காதலர்கள் இருவரின் எண்ணங்களை வெளிப்படுத்தும் உரையாடல் இனிக்கின்றது. 'காதில் இனிக்கிறது'. அதனால்தான் கவிதையை இனிக்கும் செவிநுகர் கனிகள் என்றார்கள்.
 

No comments:

கவிதை பற்றிய உரையாடலொன்று...

கவிஞர் கற்சுறா தன் முகநூற் பக்கத்தில் பின்வருமாறு கேள்வியொன்றினை எழுப்பிக் கவிதையொன்றினைப் பகிர்ந்திருந்தார். அக்கவிதையை அவர் 2014இல் பகிர்ந...

பிரபலமான பதிவுகள்