'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Friday, December 19, 2025
முகநூலிலும் சம்பாதிக்கலாம்!
நண்பர்களே! இக்காணொளியை முழுவதுமாகப் பாருங்கள். இது உங்களுக்கு நிச்சயம் உதவக் கூடும். எனக்கு மிகவும் உதவியாகவுள்ளது.
முகநூல் உண்மையில் பொருளாதாரரீதியிலும் உதவக்கூடியது என்பதை எடுத்துக்காட்டும் காணொளி இது. பலருக்கு முகநூலின் ஆரோக்கியமான பயன்கள் தெரிவதில்லை. முகமூடிகளில் வந்து ஒருவரையொருவர் தாக்குவதிலும் , ஒருவரின் புகழ்பெற்ற பதிவைக் களவாடித் தம் பெயரில் போடுவதிலும், ஒருவரைப்பற்றி அவதூறுகள் செய்வதிலும் இருக்கும் ஆர்வம் அதிகம். உண்மையில் முகநூலை ஆரோக்கியமாகப் பாவித்தால் , இதன் மூலம் நட்பைச் சம்பாதிக்கலாம், பணத்தையும் சம்பாதிக்கலாம். உங்கள் படைப்புகளையும் பலரிடத்தில் எடுத்துச் செல்லலாம். பொருட்களை விற்கலாம். வாங்கலாம். இப்படிக்கூறிக்கொண்டே போகலாம்.உண்மையில் முகநூலில் அதன் உறுப்பினர்கள் அவர்கள் பதிவிடும் ரீல்கள், பதிவுகள், படங்கள் மூலம் உழைப்பதற்கு வழிகள் உள்ளன. அதற்கு உதவுவதுதான் முகநூலின் MONETIZATION புறோகிறாம். நீங்கள் முகநூலில் தொடர்ச்சியாக, பயனுள்ள பதிவுகளை இட்டு வந்திருந்தால் முகநூலே உங்களை இந்தப் புறோகிறாமில் சேர்த்துக்கொள்ளும். அதற்காக அழைப்பு விடுக்கும். அதற்கு உங்கள் புறொஃபைலில் நீங்கள் PROFESSIONAL MODE ஐ ON செய்திருக்க வேண்டும்.
இந்தக் காணொளியில் இவர் முதலில் முகநூல் மூலம் உழைத்தது $137 அமெரிகக் டொலர்கள். சென்ற வருடம் உழைத்தது $200,000 அமெரிக்க டொலர்கள். இவர் முகநூலில் தான் எப்படி உழைத்தார் என்பதைப் படிப்படியாகக் கூறுகின்றார். இதன் மூலம் எதைச் செய்தால், எதைச் செய்யாது விட்டால் முகநூலில் சம்பாதிக்கலாம் என்பதை அறிந்துகொள்ளலாம். அவ்வகையில் பயனுள்ள காணொளி.
ஏற்கனவே முகநூலின் MONETIZATION புறோகிறாமில் உள்ளவர்கள், இல்லாதவர்கள் அனைவருக்கும் உதவக்கூடிய காணொளி இக்காணொளி - https://www.youtube.com/watch?v=pFtz-Wc8ZfU
Subscribe to:
Post Comments (Atom)
வ.ந.கிரிதரன் பாடல்: ஏற்றம்மிகு உலகைச் சமைக்கவே சூழலைப் பேணுவோம்!
- இசை & குரல் - SUNO AI ஓவியம்: கூகுள் AI நீலவண்ணக் கோள் ஒர் அற்புதம்! காலவெளி தந்த பேர் அதிசயம்! கண்ணுக்குக் தெரியாத உயிர்கள் எத்தனை! ...
பிரபலமான பதிவுகள்
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!' ['பாரதி கருத்துமுதல்வாதியா? பொருள்முதல்வாதியா?' என்னும் தலைப்பில் , அவனது '...
-
[ ஏற்கனவே பதிவுகள், திண்ணை, தாயகம், கணையாழி, மான்சரோவர.காம், தட்ஸ்தமிழ்.காம், தேடல் போன்றவற்றில் அவ்வப்போது வெளிவந்த எனது சிறுகதைகள் இவை...
-
11. இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களும், அவர்கள்தம் இலக்கியக் கோட்பாடுகளும் , சுபைர் இளங்கீரன் தொகுத்துள்...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
சிறுகதை: 'கணவன்' - வ.ந.கிரிதரன் - நான் இணையத்தை அதிகமாகப் பயன்படுத்துபவன். என் படைப்புகள் பல அச்சுருவில் வெளிவராத நிலையிலும் இணையத...
-
- 'பதிவுகள்' இணைய இதழின் வளர்ச்சியை, அதில் இடம் பெற்ற விடயங்களை வெளிப்படுத்தும் வாசகர் கடிதங்களின் முதற் தொகுதி இது. எழுத்த...
-
பதிவுகள்.காம் "அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்'! 'பதிவுகள்' இணைய இதழ் 2000 ஆம் ஆண்டிலிருந்து இணையத்த...
-
- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்...

No comments:
Post a Comment