'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Friday, January 2, 2026
பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்! - வ.ந.கிரிதரன் -
பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!
பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!
இரவில் மரங்கள் தூங்குகின்றன.
இரவில் மரங்கள் தூங்குகின்றன.
அது மட்டுமா,
ஆம்!
இரவில் மரங்கள் தூங்குகின்றன.
இரவில் மரங்கள் தூங்குகின்றன.
மரங்களைத் தூங்க விடுங்கள்.
மரங்களைத் தூங்க விடுங்கள்.
மரங்களைத் தூங்க விடுங்கள்.
இரவில்
மரங்களைத் தூங்க விடுங்கள்.
இரவில்
மரங்களைத் தூங்க விடுங்கள்.
இரவில்
மரங்களைத் தூங்க விடுங்கள்.
அது மட்டுமா,
அவை உரையாடவும் செய்கின்றன.
அவை உரையாடவும் செய்கின்றன.
தெரியுமா நண்பர்களே!
தெரியுமா நண்பர்களே!ஆச்சரியமாகவுள்ளதா?
ஆனால், அதுதான் உண்மையும் கூட.
ஆச்சரியமாகவுள்ளதா?
ஆனால், அதுதான் உண்மையும் கூட.
அறிவியல் அறிஞர்களைக் கேளுங்கள்.
அறிந்து கொள்வீர்கள்!
ஆம்! அறிந்து கொள்வீர்கள்!
அதுதான் உண்மை என்பதை.
பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!
பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!
மரங்கள் இல்லையென்றால்
மண்ணில் நாம் இல்லை.
மரங்கள் இல்லையென்றால்
மண்ணில் நாம் இல்லை.
மரங்கள் இல்லையென்றால்
மண்ணில் நாம் இல்லை.
பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!
பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!
பகலில் வேலை செய்கின்றன
மரங்கள்
பகலில் வேலை செய்கின்றன.
பகலில் வேலை செய்கின்றன.
பகலில் வேலை செய்கின்றன.
கரியமில வாயுவென்னும்
கழிவகற்றுகின்றன.
ஆம்!
கரியமில வாயுவென்னும்
கழிவகற்றுகின்றன.
பிராணவாயு தயாரிப்பது
பகலில்தான்.
பகலில்தான்.
பகலில்தான்.
பிராணவாயு இல்லையென்றால்
பாரில் நாம் இல்லை.
பிற உயிர்கள் இல்லை.
பிராணவாயு இல்லையென்றால்
பாரில் நாம் இல்லை.
பிற உயிர்கள் இல்லை.
பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!
பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!
உயிர்களின் உறைவிடம் மரங்களே.
உறங்கும் மரங்களை உறங்க விடுங்கள்!
உறங்கும் மரங்களை உறங்க விடுங்கள்!
பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!
பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!
பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!
பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!
இருக்கும் வரையில் நீங்கள்
இருப்பவருக்குப் பயன் தருகின்றீர்கள்.
இருக்கும்வ்ரை நீங்கள்
அண்டி இருப்போர் உயிர்வாழ
அயராது உழைக்கின்றீர்கள்
அயராது உழைக்கின்றீர்கள்
மரங்களே.
உம்மை அழிக்கும்போது
நாம்
எம்மை அழிக்கின்றோம்.
நண்பர்களே!
உணருங்கள்.
உயிர்தரும்,
உறையுள் தரும்,
உணவு தரும்,
மரங்களைப் போற்றுவோம்.
மரங்களைப் போற்றுவோம்.
மரங்களைப் போற்றுவோம்.
Subscribe to:
Post Comments (Atom)
வ.ந.கிரிதரன் பாடல்: நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை.
வ.ந.கிரிதரன் பாடல்: நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை. இசை & குரல்: SUNO AI ஓவியம்: AI நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை. நினைவு...
பிரபலமான பதிவுகள்
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!' ['பாரதி கருத்துமுதல்வாதியா? பொருள்முதல்வாதியா?' என்னும் தலைப்பில் , அவனது '...
-
[ ஏற்கனவே பதிவுகள், திண்ணை, தாயகம், கணையாழி, மான்சரோவர.காம், தட்ஸ்தமிழ்.காம், தேடல் போன்றவற்றில் அவ்வப்போது வெளிவந்த எனது சிறுகதைகள் இவை...
-
11. இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களும், அவர்கள்தம் இலக்கியக் கோட்பாடுகளும் , சுபைர் இளங்கீரன் தொகுத்துள்...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
சிறுகதை: 'கணவன்' - வ.ந.கிரிதரன் - நான் இணையத்தை அதிகமாகப் பயன்படுத்துபவன். என் படைப்புகள் பல அச்சுருவில் வெளிவராத நிலையிலும் இணையத...
-
- 'பதிவுகள்' இணைய இதழின் வளர்ச்சியை, அதில் இடம் பெற்ற விடயங்களை வெளிப்படுத்தும் வாசகர் கடிதங்களின் முதற் தொகுதி இது. எழுத்த...
-
- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்...
-
பதிவுகள்.காம் "அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்'! 'பதிவுகள்' இணைய இதழ் 2000 ஆம் ஆண்டிலிருந்து இணையத்த...

No comments:
Post a Comment