Sunday, August 11, 2024

தமிழும் திராவிடமும் - வ.ந.கிரிதரன் -

 


இசை & குரல்: AI SUNO


யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=6tzw0IE3y-I

தேவநேயப் பாவாணர் தமிழ் அறிஞர்.
தமிழ் ஆய்வில் பேர் அறிஞர்.

திரவிடம் மூலம் தமிழம்
திராவிட  மூலம் திரவிடம்.
திராவிட மொழிகள் அனைத்தும்
தமிழ் மொழியின்  குழந்தைகளே.

தேவநேயப் பாவாணார் சொன்னார்.
திராவிட  மூலம் திரவிடமே.
திரவிடத்தின் மூலம் தமிழமே.
திராவிடத்தின் மூலம் தமிழே.

தேவநேயப் பாவாணர் தமிழ் அறிஞர்.
தமிழ் ஆய்வில் பேர் அறிஞர்.

குழந்தைகள் கோபம் கொண்டாலும்
தாய் வன்மம் கொள்வதுண்டோ?
தன் குழந்தைகள் எதிர்ப்பினும்
தாய்த்  தமிழ் தளும்புவதில்லை.

தமிழன்னை பொறுமை மிக்கவள்.
தமிழன்னை கண்ணியம் காப்பவள்.
தமிழன்னை கடமையில் ஊறியவள்.
தமிழன்னை கட்டுப்பாடு உடையவள்.

தேவநேயப் பாவாணர் தமிழ் அறிஞர்.
தமிழ் ஆய்வில் பேர் அறிஞர்.

தமிழ்க் குழந்தைகளே மோதாதீர்.
தாயின்  வழி செல்வீர்.
தமிழ் உங்கள் தாய்
திராவிட  மண்ணின்  குழந்தைகளே.

தேவநேயப் பாவாணர் தமிழ் அறிஞர்.
தமிழ் ஆய்வில் பேர் அறிஞர்.

தமிழே திராவிடம் ஆகும்.
திராவிடமே திரவிடம் ஆகும்.
திரவிடமே தமிழம் ஆகும்.
தமிழே திராவிடம் ஆகும்.

தேவநேயப் பாவாணர் தமிழ் அறிஞர்.
தமிழ் ஆய்வில் பேர் அறிஞர்.

தேவநேயப் பாவாணர் சொன்னது இதுதான்.
தமிழ் ஆய்வில் அறிஞர் அவர்
சொல்லியது இதனைத் தான்.
சொல்லியது இதனைத் தான்.

 


 

No comments:

கவிதை: துதியைத் துதிப்போரை மதிப்பேனா? மிதிப்பேனா?. - வ.ந.கிரிதரன் - (ஓவியம் -AI)

துதிபாடல், துதி நாடலால் துவண்டு கிடக்கிறது உலகு. இருப்பின் தன்மை தெரிந்தால் இதற்கொரு தேவை உண்டா? இல்லை என்பதை உணரார் இவர். பாதிப்பின் உணர்வு...

பிரபலமான பதிவுகள்