Wednesday, July 10, 2024

ஆல்பேர்ட் ஐன்ஸ்டைன் தனது சிறப்புச் சார்பியற் தத்துவம் கூறுவதென்ன?


ஆல்பேர்ட் ஐன்ஸ்டைன் தனது சிறப்புச் சார்பியற் தத்துவம் வெளி, நேரம் மற்றும் ஒளி வேகம்  பற்றிக் கூறுவதென்ன?

வெளி, நேரம் இரண்டும் சுயாதீனமானவை அல்ல. சுற்றிவர நிகழும் இயக்கங்களால் பாதிக்கப்படுபவை. சார்பானவை. இப்பிரபஞ்சத்தில் ஒளிவேகம் மட்டுமே சார்பற்ற ஒன்று. கால, வெளி இரண்டு பிரிக்கப்பட முடியாதவை. காலவெளி என்றே அவை எப்பொழுதும் இணைந்திருக்கும்.

No comments:

கவிதை: சோக்க்ரடீசின் ஆரவாரம்! - வ.ந.கிரிதரன் -

நாம் மந்தைகள். மேய்ப்பர்களை எந்நேரமும் எதிர்பார்த்திருக்கும் மந்தைகள். சொந்தமாகச் சிந்திக்க, சீர்தூக்கி முடிவுகளை எடுக்க எமக்குத் திராணியில்...

பிரபலமான பதிவுகள்